சிபிஎம் அறைகூவல்

img

ஜனவரி 20ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்; சிபிஎம் அறைகூவல்

ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்தை விட்டு வெளியேறவும், ஒன்றிய அரசு அவரை நீக்கம் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி ஜனவரி 20-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல் விடுத்துள்ளது.